|
|
Archive |
|
All News |
May, 2024 (5) |
September, 2023 (1) |
August, 2023 (5) |
April, 2023 (3) |
January, 2023 (8) |
August, 2022 (1) |
January, 2022 (1) |
December, 2021 (2) |
October, 2021 (3) |
September, 2021 (5) |
August, 2021 (3) |
July, 2021 (2) |
June, 2021 (1) |
May, 2021 (3) |
April, 2021 (2) |
March, 2021 (2) |
February, 2021 (3) |
January, 2021 (2) |
December, 2020 (3) |
November, 2020 (5) |
August, 2020 (2) |
July, 2020 (1) |
June, 2020 (1) |
May, 2020 (1) |
April, 2020 (5) |
March, 2020 (8) |
February, 2020 (8) |
January, 2020 (1) |
December, 2019 (3) |
November, 2019 (9) |
October, 2019 (12) |
September, 2019 (1) |
August, 2019 (3) |
July, 2019 (10) |
June, 2019 (1) |
April, 2019 (5) |
March, 2019 (9) |
February, 2019 (10) |
January, 2019 (5) |
December, 2018 (4) |
November, 2018 (9) |
October, 2018 (4) |
September, 2018 (2) |
August, 2018 (9) |
July, 2018 (7) |
June, 2018 (3) |
May, 2018 (3) |
April, 2018 (10) |
March, 2018 (5) |
February, 2018 (3) |
January, 2018 (10) |
December, 2017 (9) |
October, 2017 (14) |
September, 2017 (14) |
August, 2017 (10) |
July, 2017 (8) |
June, 2017 (2) |
May, 2017 (7) |
April, 2017 (7) |
March, 2017 (8) |
February, 2017 (7) |
January, 2017 (10) |
December, 2016 (12) |
November, 2016 (17) |
October, 2016 (13) |
September, 2016 (6) |
August, 2016 (13) |
July, 2016 (8) |
June, 2016 (5) |
March, 2016 (1) |
February, 2016 (4) |
January, 2016 (20) |
December, 2015 (25) |
November, 2015 (11) |
October, 2015 (24) |
September, 2015 (18) |
August, 2015 (17) |
July, 2015 (23) |
June, 2015 (19) |
May, 2015 (23) |
April, 2015 (14) |
March, 2015 (31) |
February, 2015 (20) |
January, 2015 (25) |
December, 2014 (27) |
November, 2014 (23) |
October, 2014 (37) |
September, 2014 (18) |
August, 2014 (32) |
July, 2014 (22) |
June, 2014 (24) |
May, 2014 (26) |
April, 2014 (15) |
March, 2014 (17) |
February, 2014 (21) |
January, 2014 (34) |
December, 2013 (32) |
November, 2013 (28) |
October, 2013 (32) |
September, 2013 (23) |
August, 2013 (18) |
July, 2013 (24) |
June, 2013 (33) |
May, 2013 (27) |
April, 2013 (23) |
March, 2013 (25) |
February, 2013 (31) |
January, 2013 (34) |
December, 2012 (45) |
November, 2012 (30) |
October, 2012 (37) |
September, 2012 (24) |
August, 2012 (23) |
July, 2012 (34) |
June, 2012 (23) |
May, 2012 (14) |
April, 2012 (33) |
March, 2012 (35) |
February, 2012 (30) |
January, 2012 (45) |
December, 2011 (46) |
November, 2011 (50) |
October, 2011 (54) |
September, 2011 (41) |
August, 2011 (56) |
July, 2011 (31) |
June, 2011 (31) |
May, 2011 (35) |
April, 2011 (44) |
March, 2011 (43) |
February, 2011 (43) |
January, 2011 (61) |
December, 2010 (52) |
November, 2010 (63) |
October, 2010 (44) |
September, 2010 (26) |
August, 2010 (37) |
July, 2010 (14) |
June, 2010 (30) |
May, 2010 (24) |
April, 2010 (18) |
March, 2010 (29) |
February, 2010 (28) |
January, 2010 (42) |
December, 2009 (48) |
November, 2009 (42) |
October, 2009 (37) |
September, 2009 (26) |
|
திருச்சியிலிருந்து மதுரை, கோவை, சேலத்துக்கு 1 To 1 பஸ்கள் Aug 8, 18 |
திருச்சியில் இருந்து, சேலம், மதுரை, கோவை ஆகிய நகரங்களுக்கு, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், 1 டூ 1 சேவை பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தற்போது, 1 டூ 1 சேவைக்கு மக்களிடம் வரவேற்பு இருப்பதால், திருச்சியில் இருந்து, சேலம், மதுரை, கோவை ப .... More |
|
வைரவன்பட்டி பிரமோற்ஸவம் துவக்கம் Aug 6, 18 |
வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயிலில் வடிவுடையம்மை கோயிலில் வைரவசுவாமி பிரமோற்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
நகரக் கோயில்களில் ஒன்றான இங்கு ஆடி மாதம் வைரவருக்கு 11 நாள் பிரமோற்ஸவம் நடைபெறும். நேற்று காலை 7:00 மணிக்கு வெள்ள .... More |
|
2 பஸ்கள் 'பெர்மிட்' ரத்து Aug 3, 18 |
குன்றக்குடி அருகே மரத்தில் மோதி, பஸ் கவிழ்ந்ததில் 2 பேர் இறந்தனர். திருப்புத்துார் அருகே பஸ் கவிழ்ந்ததில் 46 பேர் காயமடைந்தனர். இந்த 2 விபத்துகளும் டிரைவர்களின் அதிவேகத்தால் ஏற்பட்டன. டிரைவர்களின் 'லைெசன்ஸ்' தற்காலிகமாக ரத் .... More |
|
NEWS REPORT: நம் சமூகம் பற்றி "துக்ளக்" இதழ் தலையங்கம் Jul 10, 18 |
நம் சமூகம் பற்றி "துக்ளக்" இதழ் தலையங்கம் |
|
NEWS REPORT: தேவகோட்டை பஸ்கள் திருப்பி விடப்படுமா Jul 8, 18 |
மாநில நெடுஞ்சாலை துறை மூலம் அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலிலிருந்து, காரைக்குடி ரயில்வே கேட் வரை 2.8 கி.மீ.,ரோடு ரூ.ஒரு கோடியே 90 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. மூன்றே முக்கால் மீட்டர் அகலமாக இருந்த ரோடு 5.5 மீ .... More |
|
NEWS REPORT: Free Financial Assistance from Thanjavur nagarathar makalir sangam for Nagarathar Marriages Jul 7, 18 |
Free Financial Assistance from Thanjavur nagarathar makalir sangam for Nagarathar Marriages |
|
எத்தனை மாதம் பொருள் வாங்காவிட்டாலும் ரேஷன் அட்டை ரத்து இல்லை Jul 5, 18 |
அமைச்சர் ஆர்.காமராஜ், ‘‘3 மாதங்கள் பொருட்கள் வாங்காவிட்டால் ரேஷன் அட்டையை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் அறிவுரையாக மட்டுமே கூறியுள்ளார். இது மத்திய அரசின் கொள்கை முடிவு அல்ல. பல மாதங்களுக்கு பொருட்கள் வாங்காவிட .... More |
|
7 நிமிடங்களில் முடிந்த தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு Jul 5, 18 |
சென்னை எழும்பூரில் இருந்து தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்கிய 7 நிமிடங்களிலேயே முடிந்தது.
ரயில்களில், 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை மத்திய .... More |
|
இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு Jul 5, 18 |
நீதிபதிகள், சாலை விதிகளை மீறுபவர்கள் அதிகரித்து வருவதாகவும், சாலை விதிகளை மதிக்காத போக்கு அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தனர். சீட் பெல்ட் அணிவது, ஹெல்மெட் அணிவது அவசியம் என்பதை உறுதிப்படுத்தவேண்டும், இருசக்கர வாகனங்கள .... More |
|
கண்டக்டர் இல்லாமல், 231 பஸ்கள் இன்று முதல் இயக்கம் Jul 5, 18 |
சேலம் கோட்டத்தில், 40; கோவையில், 91; விழுப்புரத்தில், 28; கும்பகோணத்தில், 42; மதுரையில், 10 மற்றும் நெல்லை கோட்டத்தில், 20 என, 231 பஸ்கள், கண்டக்டர்கள் இல்லாமல் இயக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதில், 'ஒன் டூ ஒன், பாயின்ட் டூ பாயின்ட், .... More |
|
தாம்பரம் – நெல்லை அந்த்யோதயா ரயில் Jun 10, 18 |
சென்னை தாம்பரத்திலிருந்து - திருநெல்வேலிக்கு அந்த்யோதயா விரைவு ரயிலை தினந்தோறும் இயக்குவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ரயில்வே துறை அறிவித்தது. ஜூன் 8 மாலை 4.30 மணிக்கு ரயில்வே துறை இணை அமைச்சர் ராஜன் கோஹன் கொடியசைத்து தொ .... More |
|
பிள்ளையார்பட்டி - திருப்பத்துார் ரோட்டில் பெண்ணிடம் 7 பவுன் வழிப்பறி Jun 6, 18 |
பிள்ளையார்பட்டி அண்ணாமலை மகள் கற்பக வித்யா,30. நேற்று முன்தினம் அவரது மகனை பள்ளிக்கு அனுப்புவதற்காக பிள்ளையார்பட்டி - திருப்பத்துார் ரோட்டில் நின்றார்.
அப்போது டூவீலரில் வந்த இரண்டு நபர்கள் முகவரி கேட்பது போல் பேச்சு கொ .... More |
|
ஊரை பசுமையாக்க களமிறங்கிய வட அமெரிக்க நகரத்தார் Jun 6, 18 |
சிவகங்கை மாவட்டம் நகரத்தார் பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்க்க ஏராளமான ஊரணிகள் அமைக்கப்பட்டன. சில ஆண்டுகளாக மழையளவு குறைந்து வருவதால், நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. மழைக்கு காரணமான மரங்களை வளர்த்து, சொந்த ஊ .... More |
|
செல்லூர் ராஜூ மீது வழக்கு தொடருவோம்: சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி AR.லட்சுமணன் பேட்டி May 15, 18 |
ஆச்சி’ குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் கூறியதாவது:-
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நி .... More |
|
NEWS REPORT: திருக்கோஷ்டியூர் கோயில் திருப்பணியில் தொய்வு:விரைவுபடுத்த பக்தர்கள் கோரிக்கை May 15, 18 |
திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில் விமானத்திருப்பணி 11 ஆண்டுகளாகியும் முழுமை பெறாமல் திருப்பணி நின்றது பக்தர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் 108 வைணவத .... More |
|
படுமோசமான தேவகோட்டை பூங்கா ரோடு May 2, 18 |
தேவகோட்டை ஒன்றாவது வார்டில் அமைந்துள்ளது அழகாபுரி நகர். இந்த பகுதியில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் அழாகாபுரி பூங்கா, மத்திய கூட்டுறவு வங்கி, பள்ளிகள், தேவாலயங்கள் உள்ளன. பூங்கா எதிரே உள்ள அழகாபுரி நகர் ரோடு கற்கள் பெயர் .... More |
|
தேவகோட்டையில் நிரம்பி வழியும் குப்பை Apr 25, 18 |
தேவகோட்டையில் 27 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வார்டிலும் வீடுகளில் குப்பை சேகரிக்கப்பட்டு, இரண்டு இடங்களில் கொட்டப்படும். அவை மொத்தமாக நகராட்சி வண்டிகளில் கொண்டு செல்லப்பட்டு, ரஸ்தாவில் உள்ள குப்பைகிடங்கில் கொட்டப்படும்.
க .... More |
|
கீழப்பூங்குடியில் ரூ.13 லட்சம் நகை கொள்ளை: இருவர் கைது Apr 25, 18 |
சிவகங்கை திருமலை மெயின் ரோட்டில் வசித்தவர் வைரவன். இவர் குடும்பத்துடன் சென்னையில் வசிக்கிறார்.கீழப்பூங்குடியில் உள்ள இவரது பூர்வீக வீடு பூட்டி கிடந்தது. சில நாட்களுக்கு முன் சிலர் மாடி வழியாக ஏறி, பீரோவில் இருந்த 36 பவுன் .... More |
|
திருக்கோஷ்டியூரில் சித்திரை பிரமோற்ஸவம் Apr 21, 18 |
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் சித்திரை பிரமோற்ஸவம் 12 நாட்கள் நடைபெறும். ஏப்.,19 மாலை பூர்வாங்கப்பணிகள் துவங்கின.
நேற்று காலை 7:20 மணிக்கு பெருமாள் திருக்கல்யாணி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலி .... More |
|
கண்டவராயன்பட்டியில் குடிநீர் பிரச்னை Apr 21, 18 |
கண்டவராயன்பட்டியில் கிராமத்தினர் கிணற்றடி காளியம்மன் கோயில் ஊரணி நீரை மக்கள் குடிநீராகவும்,சமைக்கவும் பயன்படுத்தி வந்தனர்.தற்போது ஊரணி வற்றி உள்ளே உள்ள கிணற்றிலும் நீர் வற்றி விட்டது.
கண்மாயிலுள்ள போர்வெல்களில் இரண் .... More |
|
|
<< Prev Next >> |
|
|