|
|
Archive |
|
All News |
May, 2024 (5) |
September, 2023 (1) |
August, 2023 (5) |
April, 2023 (3) |
January, 2023 (8) |
August, 2022 (1) |
January, 2022 (1) |
December, 2021 (2) |
October, 2021 (3) |
September, 2021 (5) |
August, 2021 (3) |
July, 2021 (2) |
June, 2021 (1) |
May, 2021 (3) |
April, 2021 (2) |
March, 2021 (2) |
February, 2021 (3) |
January, 2021 (2) |
December, 2020 (3) |
November, 2020 (5) |
August, 2020 (2) |
July, 2020 (1) |
June, 2020 (1) |
May, 2020 (1) |
April, 2020 (5) |
March, 2020 (8) |
February, 2020 (8) |
January, 2020 (1) |
December, 2019 (3) |
November, 2019 (9) |
October, 2019 (12) |
September, 2019 (1) |
August, 2019 (3) |
July, 2019 (10) |
June, 2019 (1) |
April, 2019 (5) |
March, 2019 (9) |
February, 2019 (10) |
January, 2019 (5) |
December, 2018 (4) |
November, 2018 (9) |
October, 2018 (4) |
September, 2018 (2) |
August, 2018 (9) |
July, 2018 (7) |
June, 2018 (3) |
May, 2018 (3) |
April, 2018 (10) |
March, 2018 (5) |
February, 2018 (3) |
January, 2018 (10) |
December, 2017 (9) |
October, 2017 (14) |
September, 2017 (14) |
August, 2017 (10) |
July, 2017 (8) |
June, 2017 (2) |
May, 2017 (7) |
April, 2017 (7) |
March, 2017 (8) |
February, 2017 (7) |
January, 2017 (10) |
December, 2016 (12) |
November, 2016 (17) |
October, 2016 (13) |
September, 2016 (6) |
August, 2016 (13) |
July, 2016 (8) |
June, 2016 (5) |
March, 2016 (1) |
February, 2016 (4) |
January, 2016 (20) |
December, 2015 (25) |
November, 2015 (11) |
October, 2015 (24) |
September, 2015 (18) |
August, 2015 (17) |
July, 2015 (23) |
June, 2015 (19) |
May, 2015 (23) |
April, 2015 (14) |
March, 2015 (31) |
February, 2015 (20) |
January, 2015 (25) |
December, 2014 (27) |
November, 2014 (23) |
October, 2014 (37) |
September, 2014 (18) |
August, 2014 (32) |
July, 2014 (22) |
June, 2014 (24) |
May, 2014 (26) |
April, 2014 (15) |
March, 2014 (17) |
February, 2014 (21) |
January, 2014 (34) |
December, 2013 (32) |
November, 2013 (28) |
October, 2013 (32) |
September, 2013 (23) |
August, 2013 (18) |
July, 2013 (24) |
June, 2013 (33) |
May, 2013 (27) |
April, 2013 (23) |
March, 2013 (25) |
February, 2013 (31) |
January, 2013 (34) |
December, 2012 (45) |
November, 2012 (30) |
October, 2012 (37) |
September, 2012 (24) |
August, 2012 (23) |
July, 2012 (34) |
June, 2012 (23) |
May, 2012 (14) |
April, 2012 (33) |
March, 2012 (35) |
February, 2012 (30) |
January, 2012 (45) |
December, 2011 (46) |
November, 2011 (50) |
October, 2011 (54) |
September, 2011 (41) |
August, 2011 (56) |
July, 2011 (31) |
June, 2011 (31) |
May, 2011 (35) |
April, 2011 (44) |
March, 2011 (43) |
February, 2011 (43) |
January, 2011 (61) |
December, 2010 (52) |
November, 2010 (63) |
October, 2010 (44) |
September, 2010 (26) |
August, 2010 (37) |
July, 2010 (14) |
June, 2010 (30) |
May, 2010 (24) |
April, 2010 (18) |
March, 2010 (29) |
February, 2010 (28) |
January, 2010 (42) |
December, 2009 (48) |
November, 2009 (42) |
October, 2009 (37) |
September, 2009 (26) |
|
நெற்குப்பை அருகே மின்கம்பி அறுந்து 14 ஆடுகள் இறந்தன Aug 16, 20 |
நெற்குப்பை அருகே மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில் 14 ஆடுகள் இறந்தன.
துவார் ஊராட்சி கருமிச்சான்பட்டியைச் சேர்ந்த அழகப்பன் மனைவி பொன்னழகு. இவரது வீடு அருகே ஆடு அடைக்கும் பட்டி உள்ளது. அதன் மீது தெக்கூரிலிர .... More |
|
கானாடுகாத்தானில் தாகம் தீர்க்கும் குடிநீர் ஊரணி Aug 7, 20 |
கானாடுகாத்தான் பேரூராட்சி, பழையூரில் 500 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள செட்டியார் குடிநீர் ஊரணி நுாறு ஆண்டுகளை கடந்தும், கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இங்கிருந்து பழையூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமத் .... More |
|
திருப்புத்துாரில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிப்பு Jul 23, 20 |
திருப்புத்துாரில் கொரோனா கிருமித்தொற்று பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரித்தாலும், அதற்கேற்ற அளவில் மக்களிடையே விழிப்புணர்வு இல்லை. பலரும் முகக்கவசம் அணியாமல் கடை வீதிகளில் காணப்படுகின்றனர்.
நேற்று தாசில்தா .... More |
|
காவிரி பூம்பட்டினம் ஸ்ரீபட்டினத்தார் அற்புத திருவிழா இந்த ஆண்டு இல்லை . Jun 9, 20 |
சிவமயம்
ஸ்ரீபட்டினத்தார் அற்புத திருவிழா
காவிரி பூம்பட்டினம்.
நாளது சார்வரி வருடம் ஆடி மாதம் நடைபெற இருந்த திருவெண்காடராகிய ஸ்ரீ பட்டினத்தடிகள் அற்புத திருவிழாவும் (Covid 19 -social distancing ) சமூக இடைவெளி கடைப்பிடிக்க இயலாததால், அ .... More |
|
ஆத்தங்குடி டைல்ஸ் தயாரிப்பு துவங்கியது May 8, 20 |
ஆத்தங்குடி டைல்ஸ் புகழ் பெற்றதாகும்.காரைக்குடி நகரத்தாரின் வீடுகளை அலங்கரித்த ஆத்தங்குடி டைல்ஸ் கற்கள் தற்போது, உலகம் முழுவதும்ஏற்றுமதியாகிறது.
பூக்கற்கள் எனப்படும் ஆத்தங்குடி டைல்ஸ் 200க்கும் மேற்பட்ட டிசைன்களில் தய .... More |
|
ஏசியின் குறைந்தபட்ச வெப்பநிலையை 24 - 30 டிகிரி செல்சியஸாக நிர்ணயிக்க அரசு அறிவுரை Apr 26, 20 |
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ‘இந்திய ஏர் கண்ஷனர் இன்ஜினீயர்ஸ்' சங்கத்தின் சார்பில் விரிவான வழிகாட்டு நெறிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டு நெறிகளை மத்திய அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது: .... More |
|
அக் ஷய திருதியை; ஓராண்டில் சவரன் 50% விலை உயர்வு Apr 26, 20 |
தமிழகத்தில், 2019 மே, 7ல் அக் ஷய திருதியை அன்று, ஒரு கிராம் தங்கம், 3,022 ரூபாய்க்கும்; சவரன், 24 ஆயிரத்து, 176 ரூபாய்க்கும் விற்பனையானது.
தற்போது, ஊரடங்கால், அனைத்து நகை கடைகளும் மூடப்பட்டுள்ளன. நேற்றைய நிலவரப்படி, 1 கிராம் தங்கம், 4,529 ரூ .... More |
|
வேகுப்பட்டியில் கரோனா விழிப்புணா்வு ஓவியம் Apr 17, 20 |
வேகுப்பட்டி ஊராட்சியில் முக்கிய வீதிகளில் கரோனோ விழிப்புணா்வு ஓவியம் வரைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
ஊராட்சிக்குள் முக்கிய இடங்களில் தனித்திரு, விலகியிரு, வீட்டிலிரு, வாழு, வாழ விடு என்பன உள்ளிட்ட கரோனா விழி .... More |
|
காரைக்குடியில் வள்ளல் அழகப்பா் 111 - வது பிறந்த நாள் Apr 7, 20 |
அழகப்பா கல்வி நிறுவனங்களை தோற்றுவித்த வள்ளல் அழகப்பருக்கு ஏப். 5- ஆம் தேதி நினைவு நாளும், ஏப். 6- ஆம் தேதி பிறந்தநாளும் ஆண்டுதோறும் கொண்டாடப்படும். இதில் அழகப்பா கல்வி அறக்கட்டளை சாா்பில் அழகப்பரின் குடும்பத்தினரும், அழகப்ப .... More |
|
பிள்ளையார்பட்டியில் சிறப்பு ஹோமம் Apr 3, 20 |
பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மனிதர்களை பாதுகாக்கவும், பூரணமாக நோய்த்தொற்றை நீக்க வலியுறுத்தி இறைவனை வேண்டி பாஸ்து பதாத்ரஹோமம்' நடத்தப்பட்டது.
காலை 9:00 மணிக்கு கோயில் குருக்கள் பிச்சைக் .... More |
|
ஒக்கூரில் 800 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசியை வழங்கி பசியை போக்கினார் சேக்கப்ப செட்டியார் Mar 31, 20 |
கொரோனா ஊரடங்கு உத்தரவால் வீட்டில் முடங்கிய ஒக்கூரில் 800 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசியை வழங்கி பசியை போக்கினார் அதே கிராமத்தைச் சேர்ந்த சேக்கப்ப செட்டியார்
.அவர் கூறியதாவது: ஊரடங்கு உத்தரவால் ஏழை மக்கள் உணவுக்கு வழி .... More |
|
சார்வரி - தமிழ் புத்தாண்டு Mar 30, 20 |
சார்வரி தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14ஆம் தேதி 2020, செவ்வாய்கிழமை பிறக்கிறது
சார்வரி புது வருடம் உத்தராயணப் புண்ணிய காலம் நிறைந்த திங்கட்கிழமை 13.04.2020 இரவு மணி 7.20க்கு கிருஷ்ணபட்சத்தில் சஷ்டி திதி, மூலம் நட்சத்திரம் 4ம் பாதத்த .... More |
|
திருப்புத்துாரில் தக்காளி கிலோ ரூ.80: வெங்காயம் கிலோ ரூ.180 Mar 29, 20 |
திருப்புத்துாரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட அறிவிப்பு வெளியான அன்று காய்கறி விலை கடைக்கு கடைக்கு வேறாக இருந்தது. சில கடைகளில் மணிக்கு ஒரு விலையாக அதிகரித்தது.
கடைகளை விட வாரச்சந்தையில் விலை .... More |
|
பொன்னமராவதி காய்கறி சந்தையில் சமூக இடைவெளி கடைப்பிடிப்பு Mar 29, 20 |
பொன்னமராவதி பேருந்துநிலையத்தில், பொதுமக்கள் வட்டத்தில் நின்றபடி, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து காய்கறி வாங்கிச் சென்றனா். மேலும் பொன்னமராவதி நகரின் பல்வேறு பகுதிகளில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் முத்தமிழ் .... More |
|
100 ஆண்டுகளுக்கும் மேல் பராமரிக்கப்பட்டு வரும் குடிநீர் செட்டியார் ஊரணி Mar 22, 20 |
கானாடுகாத்தான் பேரூராட்சி பழையூர் பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் ஊரணியைப் பொதுமக்கள் கண்ணின் இமைபோல் பராமரித்து பாதுகாத்து வருகின்றனர்.
செட்டிநாடு என்றாலே பல வகை சிறப்பு உண்டு. இப்பகுதியில் கோயில்கள் அதிக .... More |
|
பொன்னமரராவதி :: அதிக ஒலி எழுப்பும் காற்றொலிப்பான்கள் பேருந்துகளில் நீக்கம் Mar 21, 20 |
பொன்னமரராவதி போக்குவரத்து காவல் துறை சாா்பில் தனியாா் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் காற்றொலிப்பான்கள் அகற்றப்பட்டன.
பொன்னமராவகி பகுதியில் தனியாா் பேருந்துகளில் அதிக ஒலி மாசு ஏற்படுத்தும் காற்றொலிப்பான்களை பொன்ன .... More |
|
பிள்ளையாா்பட்டி கோயிலில் சிறப்பு வழிபாடுகள் ரத்து Mar 21, 20 |
பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, பரம்பரை அறங்காவலா்கள் காரைக்குடி மெ.மெய்யப்பன் மற்றும் குருவிக்கொண்டான்பட்டி பழ.பழனியப்பன் (எ) செந்தில் ஆகியோா் தெரிவித்தனா்.
மேலு .... More |
|
திருக்கோஷ்டியூா் சௌமியநாராயண பெருமாள் கோயிலில் தெப்ப வைபவம் Mar 2, 20 |
திருக்கோஷ்டியூா் சௌமியநாராயண பெருமாள் கோயிலில் தெப்ப உற்சவ விழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 11 நாள் நடைபெறும் திருவிழாவில் மாா்ச் 9 இல் தெப்ப வைபவம் நடைபெற உள்ளது.
இவ்விழாவையொட்டி 3 ஆம் திருநாளான தி .... More |
|
நெற்குப்பை, பூசணிகளம் அருகே வீட்டில் வெள்ளி திருட்டு Feb 24, 20 |
நெற்குப்பை, பூசணிகளம் மணி மனைவி மீனாசெல்வி.
மணி வெளிநாட்டில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் காலை மீனாசெல்வி வீட்டை பூட்டிவிட்டு, அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். அன்று மதியம் 1:00 மணிக்கு வந்தபோது, வீடு திறக்கப்பட்டு கிடப் .... More |
|
பலவான்குடி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வரும் மாா்ச் 5 -ஆம் தேதி கும்பாபிஷேக விழா Feb 24, 20 |
பலவான்குடி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வரும் மாா்ச் 5 -ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.
குன்றக்குடியின் வடகிழக்கே அமைந்திருக்கும் பலவான்குடியில் நகரத்தாா்கள் நிா்வாகத்தில் உள்ள இக்கோயில் 152 ஆண்டுகள் பழைமை வ .... More |
|
|
<< Prev Next >> |
|
|