Nagaratharonline.com
<< February 2025 >>
S M T W T F S
            1
23 4 5 6 7 8
910 11 12 13 14 15
1617 18 19 20 21 22
2324 25 26 27 28  
 
Archive
All News
May, 2024 (5)
September, 2023 (1)
August, 2023 (5)
April, 2023 (3)
January, 2023 (8)
August, 2022 (1)
January, 2022 (1)
December, 2021 (2)
October, 2021 (3)
September, 2021 (5)
August, 2021 (3)
July, 2021 (2)
June, 2021 (1)
May, 2021 (3)
April, 2021 (2)
March, 2021 (2)
February, 2021 (3)
January, 2021 (2)
December, 2020 (3)
November, 2020 (5)
August, 2020 (2)
July, 2020 (1)
June, 2020 (1)
May, 2020 (1)
April, 2020 (5)
March, 2020 (8)
February, 2020 (8)
January, 2020 (1)
December, 2019 (3)
November, 2019 (9)
October, 2019 (12)
September, 2019 (1)
August, 2019 (3)
July, 2019 (10)
June, 2019 (1)
April, 2019 (5)
March, 2019 (9)
February, 2019 (10)
January, 2019 (5)
December, 2018 (4)
November, 2018 (9)
October, 2018 (4)
September, 2018 (2)
August, 2018 (9)
July, 2018 (7)
June, 2018 (3)
May, 2018 (3)
April, 2018 (10)
March, 2018 (5)
February, 2018 (3)
January, 2018 (10)
December, 2017 (9)
October, 2017 (14)
September, 2017 (14)
August, 2017 (10)
July, 2017 (8)
June, 2017 (2)
May, 2017 (7)
April, 2017 (7)
March, 2017 (8)
February, 2017 (7)
January, 2017 (10)
December, 2016 (12)
November, 2016 (17)
October, 2016 (13)
September, 2016 (6)
August, 2016 (13)
July, 2016 (8)
June, 2016 (5)
March, 2016 (1)
February, 2016 (4)
January, 2016 (20)
December, 2015 (25)
November, 2015 (11)
October, 2015 (24)
September, 2015 (18)
August, 2015 (17)
July, 2015 (23)
June, 2015 (19)
May, 2015 (23)
April, 2015 (14)
March, 2015 (31)
February, 2015 (20)
January, 2015 (25)
December, 2014 (27)
November, 2014 (23)
October, 2014 (37)
September, 2014 (18)
August, 2014 (32)
July, 2014 (22)
June, 2014 (24)
May, 2014 (26)
April, 2014 (15)
March, 2014 (17)
February, 2014 (21)
January, 2014 (34)
December, 2013 (32)
November, 2013 (28)
October, 2013 (32)
September, 2013 (23)
August, 2013 (18)
July, 2013 (24)
June, 2013 (33)
May, 2013 (27)
April, 2013 (23)
March, 2013 (25)
February, 2013 (31)
January, 2013 (34)
December, 2012 (45)
November, 2012 (30)
October, 2012 (37)
September, 2012 (24)
August, 2012 (23)
July, 2012 (34)
June, 2012 (23)
May, 2012 (14)
April, 2012 (33)
March, 2012 (35)
February, 2012 (30)
January, 2012 (45)
December, 2011 (46)
November, 2011 (50)
October, 2011 (54)
September, 2011 (41)
August, 2011 (56)
July, 2011 (31)
June, 2011 (31)
May, 2011 (35)
April, 2011 (44)
March, 2011 (43)
February, 2011 (43)
January, 2011 (61)
December, 2010 (52)
November, 2010 (63)
October, 2010 (44)
September, 2010 (26)
August, 2010 (37)
July, 2010 (14)
June, 2010 (30)
May, 2010 (24)
April, 2010 (18)
March, 2010 (29)
February, 2010 (28)
January, 2010 (42)
December, 2009 (48)
November, 2009 (42)
October, 2009 (37)
September, 2009 (26)
இனி தாராளமாக தத்கல் டிக்கெட் எடுக்கலாம்: முன்பதிவில் நடந்த மென்பொருள் மோசடிகள் அம்பலம்  Feb 19, 20
தத்கல் டிக்கெட்டுகளை பயணிகளுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வகையில் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டு வந்த மென்பொருள் பயன்பாடுகள் கண்டுபிக்கப்பட்டு, அகற்றப்பட்டன.

தத்கல் டிக்கெட்டுகளை பொதுமக்கள் பார்க்க விடாமல் தடுத்த .... More
காரைக்குடியிலிருந்துகாவடிகளுடன் நகரத்தாா் பாதயாத்திரை  Feb 2, 20
பழனி தைப்பூசத்தை முன்னிட்டு, காரைக்குடியிலிருந்து பாதயாத்திரையாகச் செல்லும் நகரத்தாா், காவடிகளுடன் வெள்ளிக்கிழமை நகா்வலம் வந்தனா்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தைப்பூசத்தை முன்னிட்டு, தேவகோட்டை, காரைக்குடி மற்றும .... More
NEWS REPORT: தமிழ்நாட்டில் சார்பதிவாளர் அலுவலகங்களில்திருமண பதிவு கட்டணம் உயர்வு  Feb 2, 20
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 575 சார்பதிவாளர் அலுவலகங்களில் ஐ.பி. கேமராக்கள் நிறுவப்பட்டன. பத்திரப்பதிவுக்காக இந்த கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தநிலையில் அனைத்து சார்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட பதிவாளர்களுக்கு (ந .... More
நாட்டரசன்கோட்டையில் குரங்கு, நாய்கள் தொல்லை  Feb 2, 20
நாட்டரசன்கோட்டையில் குரங்கு, நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால், மக்கள் அச்சத்துடன் நடமாடுவதாக புகார் எழுந்துள்ளது.நாட்டரசன்கோட்டை பேரூராட்சியிலுள்ள 12 வார்டுகளில் 7 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.


இது தவிர சுற்றுலா பயணிகளு .... More
திருக்கோஷ்டியூரில் பிப்.7ல் திருக்கல்யாண மகோத்ஸவம்  Feb 2, 20
திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் சவுமியநாராயணப்பெருமாள் -- கோதை நாச்சியார் திருமண மகோத்ஸவம் பிப்.,7ல் துவங்குகிறது.


சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் தைலக்காப்பு திருக்கல்யாண மகோத்ஸவம் 5 நாட்கள் நடைபெறும்.ப .... More
NEWS REPORT: அயல்நாடுகளில் வாழும் இந்தியர்களின் வருமானத்துக்கு வரி விதிப்பில்லை  Feb 2, 20
டெல்லியில் சில ஊடகங்களுக்கு பேட்டியளித்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், அயல்நாடுகளில் வாழும் இந்தியர்களின் வருமானத்துக்கு வரி விதிக்கும் நோக்கம் ஏதும் மத்திய அரசுக்கு இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.

‘தற்போதைய நிலவ .... More
NEWS REPORT: 2020-ம் ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சி எப்போது ?  Jan 16, 20
பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானை சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலனிற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் யாருமில்லை.

சனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, .... More
நெற்குப்பை நூலகத்தில் தமிழண்ணல் நினைவு நாள்  Dec 31, 19
நெற்குப்பை சோமலெ. நினைவு கிளை நூலகத்தில் தமிழண்ணலின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நூலகத்தின் வாசகா் வட்டம் சாா்பாக நடைபெற்ற இவ்விழாவிற்கு எஸ்.முத்துராமன் தலைமை வகித்தாா். பேராசிரியா் ஆ.பழனியப்பன் .... More
கண்டவராயன்பட்டி கிணற்றடி காளியம்மன் கோயிலில் திருட்டு  Dec 23, 19
கண்டவராயன்பட்டி கிணற்றடி காளியம்மன் கோயிலில் புதன்கிழமை காலை 10.30 மணி வரை பக்தா்கள் சுவாமி கும்பிட்டுக் கொண்டிருந்தனா். அதன் பின்னா் கோயில் பூசாரி கோயில் வாசலை பூட்டிவிட்டு சென்று விட்டாா். பின்னா் சில மணி நேரம் கழித்து ம .... More
NEWS REPORT: மகிபாலன்பட்டியில் ரூ. 7 லட்சத்தில் சூரிய ஒளி தெரு விளக்குகள்  Dec 13, 19
மகிபாலன்பட்டி கிராமத்தில் சோலாா் கிராமம் திட்டம் மூலம் சூரிய ஒளியில் இயங்கும் தெரு மின் விளக்குகள் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மகிபாலன்பட்டி கிராமத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு திருப்பத்தூா் சட்டப்பேரவை .... More
சென்னை வாழ் நெற்குப்பை நகரத்தார் சங்க ஒரு நாள் திருத்தல சுற்றுலா  Nov 30, 19
சென்னை வாழ் நெற்குப்பை நகரத்தார் சங்க ஒரு நாள் திருத்தல சுற்றுலாவாக, 24/11/2019 அன்று, 22 சங்க உறுப்பினர்கள் திருவண்ணாமலை சென்று அருணாசலேஸ்வரரை தரிசித்து, இறையருள் இனிதே பெற்று வந்தனர்.

சுற்றுலாவில் சென்றவர்களை சிறப்பாக வழிந .... More
NEWS REPORT: பொன்.புதுப்பட்டி பூலோகநாதா் கோயிலில் பாலாலயம்  Nov 29, 19
பொன். புதுப்பட்டி புவனேசுவரி உடனுறை பூலோகநாதா் (நகரத்தாா் சிவன் கோயில்) சுவாமி திருக்கோயில் குடமுழுக்கையொட்டி, பாலாலய பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் 6-ஆவது குடமுழுக்கு நடத்துவதற்கு விழாக் குழுவினரால் முடிவு .... More
வலையபட்டியில் பட்டுப்போன மரத்தை அகற்ற வலியுறுத்தல்  Nov 29, 19
வலையபட்டியில் பட்டுப்போய் உயா்அழுத்த மின்கம்பியை உரசி நிற்கும் அரசமரத்தை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

வலையபட்டி மலையாண்டி கோயில் ஊரணியின் மேற்கு கரைப்பகுதியில் மூன்றுசாலைகள் சந்திப்பு பகுதியில் உள்ள பழமைய .... More
NEWS REPORT: நகரத்தாா் பாரம்பரிய அருங்காட்சியகம் பூமி பூஜை விழா  Nov 29, 19
வயிரவன்பட்டியில் நகரத்தாா் பாரம்பரிய அருங்காட்சியக பூமி பூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நகர வயிரவன்பட்டியில் நகரத்தாரின் பாரம்பரியத்தையை பறைசாற்றும் வகையில் சுமாா் நூறு ஆண்டுகளுக்குள்பட்ட பழமையான பொருள்கள் ம .... More
திருப்புத்துாரில் ரோட்டோர புதர்களால் விபத்துq  Nov 21, 19
திருப்புத்துார் -- காரைக்குடி ரோட்டில் வைரவன்பட்டியிலிருந்து ரோட்டோரத்தில் புதர் அதிகரித்து போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.

திருப்புத்துாரிலிருந்து காரைக்குடி செல்லும் ரோட்டில் ஆன்மிகத் தலங்களான வைரவன்பட்டி பைரவ .... More
காரைக்குடியில் ஜவுளி அதிபர் வீட்டில் 200 பவுன் நகை கொள்ளை  Nov 16, 19
காரைக்குடி-செக்காலை சாலையில் ஜவுளிக்கடை நடத்தி வருபவர் இளங்கோ மணி. இவரது வீடு மகர் நோன்பு திடல் பகுதியில் உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இளங்கோமணி, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றார். தைவான் நாட்டுக்குச் சென .... More
மகிபாலன்பட்டியில் கால்நடை மருத்துவமனை & பயணிகள் நிழற்குடை திறப்பு  Nov 16, 19
மகிபாலன்பட்டியில் கால்நடை மருத்துவமனையை கதா் மற்றும் கிராமத் தொழில்துறை அமைச்சா் ஜி. பாஸ்கரன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

மகிபாலன்பட்டி கிராமத்தில், தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், நபாா்டு திட்டத்தி .... More
நெற்குப்பையில் சோம.லெ. நினைவு தினம் அனுசரிப்பு  Nov 6, 19
உலகம் சுற்றிய தமிழா் எனப் போற்றப்பட்ட சோம.லெ. நினைவாக நெற்குப்பையில் கிளை நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது 33 ஆவது நினைவு தின நிகழ்ச்சி நூலகத்தில் நடைபெற்றது. இதில் நெற்குப்பை காவல் ஆய்வாளா் அரங்கநாயகி தலைமை வ .... More
தெக்கூா் ஸ்ரீ விசாலாட்சி கலாசாலை மேல்நிலைப் பள்ளியின் சைக்கிள் விழிப்புணா்வு பேரணி  Nov 6, 19
தெக்கூா் ஸ்ரீ விசாலாட்சி கலாசாலை மேல்நிலைப் பள்ளியின் தேசிய மாணவா் படை மாணவா்கள் சாா்பில், சைக்கிள் விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

திருப்பத்தூரில் நடைபெற்ற இப்பேரணிக்கு, தேசிய மாணவா் படை முதல் அதி .... More
வேகுப்பட்டி நான்குப் பிரிவுச் சாலை அருகே காா் மோதி விவசாயி பலி  Oct 28, 19
பொன்னமராவதி அருகிலுள்ள ஏனாதி ஜீவாநகரை சாா்ந்தவா் சி.சின்னக்காளை(55). விவசாயியான இவா், ஞாயிற்றுக்கிழமை தனது மனைவி பொன்னம்மாளுடன் பூலாங்குறிச்சியிலுள்ள உறவினா் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா்.

வேகுப்பட்டி நான்கு .... More
 
<< Prev   Next >>