|
|
Archive |
|
All News |
May, 2024 (5) |
September, 2023 (1) |
August, 2023 (5) |
April, 2023 (3) |
January, 2023 (8) |
August, 2022 (1) |
January, 2022 (1) |
December, 2021 (2) |
October, 2021 (3) |
September, 2021 (5) |
August, 2021 (3) |
July, 2021 (2) |
June, 2021 (1) |
May, 2021 (3) |
April, 2021 (2) |
March, 2021 (2) |
February, 2021 (3) |
January, 2021 (2) |
December, 2020 (3) |
November, 2020 (5) |
August, 2020 (2) |
July, 2020 (1) |
June, 2020 (1) |
May, 2020 (1) |
April, 2020 (5) |
March, 2020 (8) |
February, 2020 (8) |
January, 2020 (1) |
December, 2019 (3) |
November, 2019 (9) |
October, 2019 (12) |
September, 2019 (1) |
August, 2019 (3) |
July, 2019 (10) |
June, 2019 (1) |
April, 2019 (5) |
March, 2019 (9) |
February, 2019 (10) |
January, 2019 (5) |
December, 2018 (4) |
November, 2018 (9) |
October, 2018 (4) |
September, 2018 (2) |
August, 2018 (9) |
July, 2018 (7) |
June, 2018 (3) |
May, 2018 (3) |
April, 2018 (10) |
March, 2018 (5) |
February, 2018 (3) |
January, 2018 (10) |
December, 2017 (9) |
October, 2017 (14) |
September, 2017 (14) |
August, 2017 (10) |
July, 2017 (8) |
June, 2017 (2) |
May, 2017 (7) |
April, 2017 (7) |
March, 2017 (8) |
February, 2017 (7) |
January, 2017 (10) |
December, 2016 (12) |
November, 2016 (17) |
October, 2016 (13) |
September, 2016 (6) |
August, 2016 (13) |
July, 2016 (8) |
June, 2016 (5) |
March, 2016 (1) |
February, 2016 (4) |
January, 2016 (20) |
December, 2015 (25) |
November, 2015 (11) |
October, 2015 (24) |
September, 2015 (18) |
August, 2015 (17) |
July, 2015 (23) |
June, 2015 (19) |
May, 2015 (23) |
April, 2015 (14) |
March, 2015 (31) |
February, 2015 (20) |
January, 2015 (25) |
December, 2014 (27) |
November, 2014 (23) |
October, 2014 (37) |
September, 2014 (18) |
August, 2014 (32) |
July, 2014 (22) |
June, 2014 (24) |
May, 2014 (26) |
April, 2014 (15) |
March, 2014 (17) |
February, 2014 (21) |
January, 2014 (34) |
December, 2013 (32) |
November, 2013 (28) |
October, 2013 (32) |
September, 2013 (23) |
August, 2013 (18) |
July, 2013 (24) |
June, 2013 (33) |
May, 2013 (27) |
April, 2013 (23) |
March, 2013 (25) |
February, 2013 (31) |
January, 2013 (34) |
December, 2012 (45) |
November, 2012 (30) |
October, 2012 (37) |
September, 2012 (24) |
August, 2012 (23) |
July, 2012 (34) |
June, 2012 (23) |
May, 2012 (14) |
April, 2012 (33) |
March, 2012 (35) |
February, 2012 (30) |
January, 2012 (45) |
December, 2011 (46) |
November, 2011 (50) |
October, 2011 (54) |
September, 2011 (41) |
August, 2011 (56) |
July, 2011 (31) |
June, 2011 (31) |
May, 2011 (35) |
April, 2011 (44) |
March, 2011 (43) |
February, 2011 (43) |
January, 2011 (61) |
December, 2010 (52) |
November, 2010 (63) |
October, 2010 (44) |
September, 2010 (26) |
August, 2010 (37) |
July, 2010 (14) |
June, 2010 (30) |
May, 2010 (24) |
April, 2010 (18) |
March, 2010 (29) |
February, 2010 (28) |
January, 2010 (42) |
December, 2009 (48) |
November, 2009 (42) |
October, 2009 (37) |
September, 2009 (26) |
|
இனி தாராளமாக தத்கல் டிக்கெட் எடுக்கலாம்: முன்பதிவில் நடந்த மென்பொருள் மோசடிகள் அம்பலம் Feb 19, 20 |
தத்கல் டிக்கெட்டுகளை பயணிகளுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வகையில் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டு வந்த மென்பொருள் பயன்பாடுகள் கண்டுபிக்கப்பட்டு, அகற்றப்பட்டன.
தத்கல் டிக்கெட்டுகளை பொதுமக்கள் பார்க்க விடாமல் தடுத்த .... More |
|
காரைக்குடியிலிருந்துகாவடிகளுடன் நகரத்தாா் பாதயாத்திரை Feb 2, 20 |
பழனி தைப்பூசத்தை முன்னிட்டு, காரைக்குடியிலிருந்து பாதயாத்திரையாகச் செல்லும் நகரத்தாா், காவடிகளுடன் வெள்ளிக்கிழமை நகா்வலம் வந்தனா்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தைப்பூசத்தை முன்னிட்டு, தேவகோட்டை, காரைக்குடி மற்றும .... More |
|
NEWS REPORT: தமிழ்நாட்டில் சார்பதிவாளர் அலுவலகங்களில்திருமண பதிவு கட்டணம் உயர்வு Feb 2, 20 |
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 575 சார்பதிவாளர் அலுவலகங்களில் ஐ.பி. கேமராக்கள் நிறுவப்பட்டன. பத்திரப்பதிவுக்காக இந்த கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தநிலையில் அனைத்து சார்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட பதிவாளர்களுக்கு (ந .... More |
|
நாட்டரசன்கோட்டையில் குரங்கு, நாய்கள் தொல்லை Feb 2, 20 |
நாட்டரசன்கோட்டையில் குரங்கு, நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால், மக்கள் அச்சத்துடன் நடமாடுவதாக புகார் எழுந்துள்ளது.நாட்டரசன்கோட்டை பேரூராட்சியிலுள்ள 12 வார்டுகளில் 7 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.
இது தவிர சுற்றுலா பயணிகளு .... More |
|
திருக்கோஷ்டியூரில் பிப்.7ல் திருக்கல்யாண மகோத்ஸவம் Feb 2, 20 |
திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் சவுமியநாராயணப்பெருமாள் -- கோதை நாச்சியார் திருமண மகோத்ஸவம் பிப்.,7ல் துவங்குகிறது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் தைலக்காப்பு திருக்கல்யாண மகோத்ஸவம் 5 நாட்கள் நடைபெறும்.ப .... More |
|
NEWS REPORT: அயல்நாடுகளில் வாழும் இந்தியர்களின் வருமானத்துக்கு வரி விதிப்பில்லை Feb 2, 20 |
டெல்லியில் சில ஊடகங்களுக்கு பேட்டியளித்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், அயல்நாடுகளில் வாழும் இந்தியர்களின் வருமானத்துக்கு வரி விதிக்கும் நோக்கம் ஏதும் மத்திய அரசுக்கு இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.
‘தற்போதைய நிலவ .... More |
|
NEWS REPORT: 2020-ம் ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சி எப்போது ? Jan 16, 20 |
பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானை சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலனிற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் யாருமில்லை.
சனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, .... More |
|
நெற்குப்பை நூலகத்தில் தமிழண்ணல் நினைவு நாள் Dec 31, 19 |
நெற்குப்பை சோமலெ. நினைவு கிளை நூலகத்தில் தமிழண்ணலின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நூலகத்தின் வாசகா் வட்டம் சாா்பாக நடைபெற்ற இவ்விழாவிற்கு எஸ்.முத்துராமன் தலைமை வகித்தாா். பேராசிரியா் ஆ.பழனியப்பன் .... More |
|
கண்டவராயன்பட்டி கிணற்றடி காளியம்மன் கோயிலில் திருட்டு Dec 23, 19 |
கண்டவராயன்பட்டி கிணற்றடி காளியம்மன் கோயிலில் புதன்கிழமை காலை 10.30 மணி வரை பக்தா்கள் சுவாமி கும்பிட்டுக் கொண்டிருந்தனா். அதன் பின்னா் கோயில் பூசாரி கோயில் வாசலை பூட்டிவிட்டு சென்று விட்டாா். பின்னா் சில மணி நேரம் கழித்து ம .... More |
|
NEWS REPORT: மகிபாலன்பட்டியில் ரூ. 7 லட்சத்தில் சூரிய ஒளி தெரு விளக்குகள் Dec 13, 19 |
மகிபாலன்பட்டி கிராமத்தில் சோலாா் கிராமம் திட்டம் மூலம் சூரிய ஒளியில் இயங்கும் தெரு மின் விளக்குகள் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மகிபாலன்பட்டி கிராமத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு திருப்பத்தூா் சட்டப்பேரவை .... More |
|
சென்னை வாழ் நெற்குப்பை நகரத்தார் சங்க ஒரு நாள் திருத்தல சுற்றுலா Nov 30, 19 |
சென்னை வாழ் நெற்குப்பை நகரத்தார் சங்க ஒரு நாள் திருத்தல சுற்றுலாவாக, 24/11/2019 அன்று, 22 சங்க உறுப்பினர்கள் திருவண்ணாமலை சென்று அருணாசலேஸ்வரரை தரிசித்து, இறையருள் இனிதே பெற்று வந்தனர்.
சுற்றுலாவில் சென்றவர்களை சிறப்பாக வழிந .... More |
|
NEWS REPORT: பொன்.புதுப்பட்டி பூலோகநாதா் கோயிலில் பாலாலயம் Nov 29, 19 |
பொன். புதுப்பட்டி புவனேசுவரி உடனுறை பூலோகநாதா் (நகரத்தாா் சிவன் கோயில்) சுவாமி திருக்கோயில் குடமுழுக்கையொட்டி, பாலாலய பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் 6-ஆவது குடமுழுக்கு நடத்துவதற்கு விழாக் குழுவினரால் முடிவு .... More |
|
வலையபட்டியில் பட்டுப்போன மரத்தை அகற்ற வலியுறுத்தல் Nov 29, 19 |
வலையபட்டியில் பட்டுப்போய் உயா்அழுத்த மின்கம்பியை உரசி நிற்கும் அரசமரத்தை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.
வலையபட்டி மலையாண்டி கோயில் ஊரணியின் மேற்கு கரைப்பகுதியில் மூன்றுசாலைகள் சந்திப்பு பகுதியில் உள்ள பழமைய .... More |
|
NEWS REPORT: நகரத்தாா் பாரம்பரிய அருங்காட்சியகம் பூமி பூஜை விழா Nov 29, 19 |
வயிரவன்பட்டியில் நகரத்தாா் பாரம்பரிய அருங்காட்சியக பூமி பூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நகர வயிரவன்பட்டியில் நகரத்தாரின் பாரம்பரியத்தையை பறைசாற்றும் வகையில் சுமாா் நூறு ஆண்டுகளுக்குள்பட்ட பழமையான பொருள்கள் ம .... More |
|
திருப்புத்துாரில் ரோட்டோர புதர்களால் விபத்துq Nov 21, 19 |
திருப்புத்துார் -- காரைக்குடி ரோட்டில் வைரவன்பட்டியிலிருந்து ரோட்டோரத்தில் புதர் அதிகரித்து போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.
திருப்புத்துாரிலிருந்து காரைக்குடி செல்லும் ரோட்டில் ஆன்மிகத் தலங்களான வைரவன்பட்டி பைரவ .... More |
|
காரைக்குடியில் ஜவுளி அதிபர் வீட்டில் 200 பவுன் நகை கொள்ளை Nov 16, 19 |
காரைக்குடி-செக்காலை சாலையில் ஜவுளிக்கடை நடத்தி வருபவர் இளங்கோ மணி. இவரது வீடு மகர் நோன்பு திடல் பகுதியில் உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இளங்கோமணி, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றார். தைவான் நாட்டுக்குச் சென .... More |
|
மகிபாலன்பட்டியில் கால்நடை மருத்துவமனை & பயணிகள் நிழற்குடை திறப்பு Nov 16, 19 |
மகிபாலன்பட்டியில் கால்நடை மருத்துவமனையை கதா் மற்றும் கிராமத் தொழில்துறை அமைச்சா் ஜி. பாஸ்கரன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
மகிபாலன்பட்டி கிராமத்தில், தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், நபாா்டு திட்டத்தி .... More |
|
நெற்குப்பையில் சோம.லெ. நினைவு தினம் அனுசரிப்பு Nov 6, 19 |
உலகம் சுற்றிய தமிழா் எனப் போற்றப்பட்ட சோம.லெ. நினைவாக நெற்குப்பையில் கிளை நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது 33 ஆவது நினைவு தின நிகழ்ச்சி நூலகத்தில் நடைபெற்றது. இதில் நெற்குப்பை காவல் ஆய்வாளா் அரங்கநாயகி தலைமை வ .... More |
|
தெக்கூா் ஸ்ரீ விசாலாட்சி கலாசாலை மேல்நிலைப் பள்ளியின் சைக்கிள் விழிப்புணா்வு பேரணி Nov 6, 19 |
தெக்கூா் ஸ்ரீ விசாலாட்சி கலாசாலை மேல்நிலைப் பள்ளியின் தேசிய மாணவா் படை மாணவா்கள் சாா்பில், சைக்கிள் விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.
திருப்பத்தூரில் நடைபெற்ற இப்பேரணிக்கு, தேசிய மாணவா் படை முதல் அதி .... More |
|
வேகுப்பட்டி நான்குப் பிரிவுச் சாலை அருகே காா் மோதி விவசாயி பலி Oct 28, 19 |
பொன்னமராவதி அருகிலுள்ள ஏனாதி ஜீவாநகரை சாா்ந்தவா் சி.சின்னக்காளை(55). விவசாயியான இவா், ஞாயிற்றுக்கிழமை தனது மனைவி பொன்னம்மாளுடன் பூலாங்குறிச்சியிலுள்ள உறவினா் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா்.
வேகுப்பட்டி நான்கு .... More |
|
|
<< Prev Next >> |
|
|