Nagaratharonline.com
<< February 2025 >>
S M T W T F S
            1
23 4 5 6 7 8
910 11 12 13 14 15
1617 18 19 20 21 22
2324 25 26 27 28  
 
Archive
All News
May, 2024 (5)
September, 2023 (1)
August, 2023 (5)
April, 2023 (3)
January, 2023 (8)
August, 2022 (1)
January, 2022 (1)
December, 2021 (2)
October, 2021 (3)
September, 2021 (5)
August, 2021 (3)
July, 2021 (2)
June, 2021 (1)
May, 2021 (3)
April, 2021 (2)
March, 2021 (2)
February, 2021 (3)
January, 2021 (2)
December, 2020 (3)
November, 2020 (5)
August, 2020 (2)
July, 2020 (1)
June, 2020 (1)
May, 2020 (1)
April, 2020 (5)
March, 2020 (8)
February, 2020 (8)
January, 2020 (1)
December, 2019 (3)
November, 2019 (9)
October, 2019 (12)
September, 2019 (1)
August, 2019 (3)
July, 2019 (10)
June, 2019 (1)
April, 2019 (5)
March, 2019 (9)
February, 2019 (10)
January, 2019 (5)
December, 2018 (4)
November, 2018 (9)
October, 2018 (4)
September, 2018 (2)
August, 2018 (9)
July, 2018 (7)
June, 2018 (3)
May, 2018 (3)
April, 2018 (10)
March, 2018 (5)
February, 2018 (3)
January, 2018 (10)
December, 2017 (9)
October, 2017 (14)
September, 2017 (14)
August, 2017 (10)
July, 2017 (8)
June, 2017 (2)
May, 2017 (7)
April, 2017 (7)
March, 2017 (8)
February, 2017 (7)
January, 2017 (10)
December, 2016 (12)
November, 2016 (17)
October, 2016 (13)
September, 2016 (6)
August, 2016 (13)
July, 2016 (8)
June, 2016 (5)
March, 2016 (1)
February, 2016 (4)
January, 2016 (20)
December, 2015 (25)
November, 2015 (11)
October, 2015 (24)
September, 2015 (18)
August, 2015 (17)
July, 2015 (23)
June, 2015 (19)
May, 2015 (23)
April, 2015 (14)
March, 2015 (31)
February, 2015 (20)
January, 2015 (25)
December, 2014 (27)
November, 2014 (23)
October, 2014 (37)
September, 2014 (18)
August, 2014 (32)
July, 2014 (22)
June, 2014 (24)
May, 2014 (26)
April, 2014 (15)
March, 2014 (17)
February, 2014 (21)
January, 2014 (34)
December, 2013 (32)
November, 2013 (28)
October, 2013 (32)
September, 2013 (23)
August, 2013 (18)
July, 2013 (24)
June, 2013 (33)
May, 2013 (27)
April, 2013 (23)
March, 2013 (25)
February, 2013 (31)
January, 2013 (34)
December, 2012 (45)
November, 2012 (30)
October, 2012 (37)
September, 2012 (24)
August, 2012 (23)
July, 2012 (34)
June, 2012 (23)
May, 2012 (14)
April, 2012 (33)
March, 2012 (35)
February, 2012 (30)
January, 2012 (45)
December, 2011 (46)
November, 2011 (50)
October, 2011 (54)
September, 2011 (41)
August, 2011 (56)
July, 2011 (31)
June, 2011 (31)
May, 2011 (35)
April, 2011 (44)
March, 2011 (43)
February, 2011 (43)
January, 2011 (61)
December, 2010 (52)
November, 2010 (63)
October, 2010 (44)
September, 2010 (26)
August, 2010 (37)
July, 2010 (14)
June, 2010 (30)
May, 2010 (24)
April, 2010 (18)
March, 2010 (29)
February, 2010 (28)
January, 2010 (42)
December, 2009 (48)
November, 2009 (42)
October, 2009 (37)
September, 2009 (26)
NEWS REPORT: மண்,, நீர்நிலை பார்த்து குடியேறிய நகரத்தார்கள்  Nov 10, 16
தினமலர் நாளிதழில் வந்த செய்தி :

பல நுாற்றாண்டுக்கு முன்பே செட்டிநாட்டு நகரத்தார்கள், தங்கள் வசிப்பிடத்தை மண், நீர்நிலை பார்த்து குடியேறியுள்ளனர்.
சோழ நாட்டின் காவிரி பூம்பட்டினத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் நகரத்தார்கள .... More
பொன்னமராவதி புதுப்பட்டி மங்கல விநாயகர் கோயில் குடமுழுக்கு  Nov 10, 16
பொன்னமராவதி புதுப்பட்டி பாண்டிமான் கோயில் தெரு மங்கல விநாயகர் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, திங்கள்கிழமை விக்னேஸ்வர பூஜை மற்றும் கணபதிஹோமம் நடைபெற்றது.
தொடர்ந்து, புதன்கிழமை காலை 10.15 மணியளவில் .... More
கொப்பனாபட்டி - ஆலவயல் பிரிவு சாலையில் பயணியர் நிழற்குடை அமைக்க வலியுறுத்தல்  Nov 7, 16
கொப்பனாபட்டி - ஆலவயல் பிரிவு சாலை பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொன்னமராவதியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் உள்ளது கொப்பனாபட்டி. இங்கு பிரசித .... More
NEWS REPORT: கோவில் வெளியே அமர்ந்திருக்கும் ஏழைகளுக்கு தானம் கொடுக்க வேண்டுமா?  Nov 5, 16
கோவிலுக்கு நாம் போகும்போது பகவானை நினைத்துக்கொண்டு போகிறோம். திரும்பி வரும்போதும் பகவானை நினைத்துக் கொண்டுதான் வருகிறோம்.

தர்மம் எப்போது வேண்டுமானாலும் பண்ணலாம். நமக்கு வசதி இருக்கும்போது பண்ணலாம். கோவில் வாசலில் இரு .... More
NEWS REPORT: ராமஜெயத்தை மனதில் சொல்வதை விட எழுதுவது அதிக பலனை தருமா?  Nov 5, 16
இறைவனின் திருநாமத்தை எழுதுவதை விட மனதால் சொல்வது முழுமையான பலனைத் தரக்கூடியது. அதே நேரத்தில் சாதாரண மனிதர்களால் அவ்வளவு சீக்கிரமாக மனதை ஒருமுகப்படுத்த இயலாது. வெறுமனே வாயால் இறைவனின் நாமத்தை சொல்லிக்கொண்டு, உள்ளே மனது .... More
வேறொருவரின் பணம் ரூ.70 லட்சம் பெண்ணின் வங்கி கணக்கில் விழுந்தது: வீடு, மனை, கார் வாங்கியதால் அதிக  Nov 5, 16
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பெண்ணமல்லூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு அங்குள்ள ஒரு வங்கியில் கணக்கு உள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்த ஏழைகளுக்கு மாதம் தோறும் வழங்குவதற்கான பென்சன் பணம் அந்த பெண்ணின் வங்கி கணக்கில் .... More
நற்சாந்துபட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம்  Nov 5, 16
நற்சாந்துபட்டி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவசக் கண் பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

வட்டார மருத்துவ அலுவலர் மதியழகன் தலைமை வகித்தார். வட்டாட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) திருநாவுக்கரசு தொடக்க .... More
கண்டவராயன்பட்டியில் கந்த சஷ்டி விழா  Nov 5, 16
கண்டவராயன்பட்டியில் அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி அருள்மிகு வலம்புரி விநாயகருக்கும், அருள்திரு தண்டாயுதபாணிக்கும் சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை சிறப்பு அபிஷேகமும் லட்சார்ச் .... More
கோவிலூரில் நகரத்தார் தொழில்முனைவோர் விழிப்புணர்வுக் கருத்தரங்கம்  Nov 4, 16
காரைக்குடி அருகே கோவிலூரில் நகரத்தார் தொழில்முனைவோர் விழிப்புணர்வுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நகரத்தார் சமூகத்தினர் தொழில் தொடங்கி வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த .... More
குழந்தைகள் கல்விக்காக காரைக்குடியில் குடியேறும் வெளியூர்வாசிகள்: வீட்டு வாடகை உயர்வு  Oct 21, 16
காரைக்குடியில் கல்வி நிறுவனங்கள் நிறைந்துள்ளதால் அருகிலுள்ள ஊர்களிலிருந்து தங்களின் குழந்தைகள் படிப்பிற்காக மக்கள் காரைக்குயில் குடியேறிவருகின்றனர். அதே சமயம் காரைக்குடியில் அதிகளவில் தரகர்களும் உருவாகியுள்ளனர். இ .... More
NEWS REPORT: அங்கீகாரமற்ற மனை பதிவு - தடை நீடிக்கிறது  Oct 21, 16
விளைநிலங்களை, வீட்டுமனை களாக மாற்றவும், அங்கீகாரம் இல்லாத லே - அவுட்டில் உள்ள வீட்டுமனைகளை பத்திரப் பதிவு செய்யவும், விதிக்கப்பட்ட தடையை நீக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, தலை .... More
23 Feet Tall Lord Muruga Statue Inaugration at Nerkuppai  Oct 19, 16
நெற்குப்பை வைகாசித்தோப்பில் 23 அடி உயர, திருச்செந்தூர் முருகன் சிலை திறப்பு விழா நடைபெற்றது . நெற்குப்பை இளையாத்தங்குடி கழனிவாசல் நகரத்தார்கள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த முருகன் சிலையை, குன்றக்குடி பொன்னம்பல அடிகளா .... More
NEWS REPORT: நாச்சியப்ப சுவாமிகள் குருபூஜை  Oct 12, 16
கோவிலுார் மடாலய சனாதன தர்ம உலக பல்கலை கல்வி நிறுவனங்கள் சார்பில், அதன் நிறுவனர் நாச்சியப்ப சுவாமிகள் குருபூஜை விழா நடந்தது.
ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் தலைமை வகித்தார். மெட்ரிக் பள்ளி முதல்வர் மணிமொழி மோகன் வரவேற .... More
NEWS REPORT: அம்பு எய்யும் விழா ( மகர்நோன்பு )  Oct 12, 16
விஜயதசமியை முன்னிட்டு, நெற்குப்பை நகர சுப்பையா கோவிலிலிருந்து சுவாமி புறப்பட்டு, நல்லூரணி கரை அருகில் பெரிய கண்மாய் பொட்டலில் அம்பு எய்து பிறகு திரும்பி ராம. சா மடத்திற்கு எழுந்தருளியது .திரளான நகரத்தார் பெருமக்களும் ஊர .... More
கோட்டையூர் கொலு பங்களாவில் 77 ஆண்டுகளாக நவராத்திரி விழா  Oct 8, 16
தொடர்ந்து 77 ஆண்டுகளாக, கோட்டையூர் கே.வி.ஏஎல்.எம். பங்களா மெச்சி ஆச்சி கொலு மண்டபத்தில் கலைநயமிக்க கொலு அமைக்கப்பட்டுள்ளது.

நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக்டோபர் 2-ஆம் தேதி தொடங்கிய இக் கொலுவில், சிவன், முருகன், தொட்டில .... More
ரகசிய கேமரா வைத்தால் கண்டுபிடிக்கும் வழிமுறைகள் பற்றி விளக்கம்  Oct 5, 16
ரகசிய கேமரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்கள் இணைய தளங் களில் வைரலாக இன்னும் உலவுகின்றன. எனவே ஜவுளிக்கடை, தங்கும் விடுதி, ஹோட்டல் ஆகியவற்றுக்கு செல்பவர்கள் உஷாராக இருக்கும் படி சென்னை காவல்துறையினர் கேட்டுக் கொண் .... More
செட்டிநாட்டின் சில்வர் பாத்திரம் உற்பத்தி - அழிவை நோக்கி செல்கிறது  Oct 5, 16
செட்டிநாட்டின் சிறப்பு வாய்ந்த பொருட்களுள் ஒன்றாக திகழ்வது சில்வர் பாத்திரங்கள். 15 ஆண்டுக்கு முன்பு வரை சிறியதும் பெரியதுமாக காரைக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நுாறுக்கும் மேற்பட்ட பட்டறைகள் இயங்கி வந்தது. சீர் .... More
செட்டிநாட்டு தீபாவளி பலகார ஆர்டர் குவிகிறது  Oct 5, 16
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் எண்ணைய், கையினால் பிசையப்படும் மாவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், செட்டிநாடு பலகாரங்களான சீப்பு சீடை, கைமுறுக்கு, அதிரசம், மணகோலம், தட்டை, மாவுருண்டை, பிரண்டை முறுக்கு, இனிப்பு சீடை ஆகியவற்று .... More
நாட்டரசன்கோட்டை : 155 பவுன் கொள்ளை வழக்கில் மூவருக்கு 13 ஆண்டு சிறை  Oct 3, 16
நாட்டரசன்கோட்டையைச் சேர்ந்தவர் சவுந்தர்ராஜன். இவரது வீட்டில் 1996 மார்ச் 30 ல் 155 பவுன் நகை; 25 ஆயிரம் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டது. சிவகங்கை தாலுகா போலீசார் விசாரித்தனர்.

மதுரை பெரியசாமி, 58, பொட்டகவயல் ராஜபாண்டி, 76, மதுரை செல்ல .... More
NEWS REPORT: மதுரை வாழ் நெற்குப்பை நகரத்தார் சங்கம்- புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு  Oct 2, 16
2/10/2016 அன்று, மதுரை அழகர்கோவிலில், மதுரை வாழ் நெற்குப்பை நகரத்தார் சங்கத்தின் ஆண்டு விழா நடைபெற்றது.

புதிய நிர்வாகிகளாக, திருமதி உமா சுப்பிரமணியன் தலைவராகவும், திரு. ராஜா துணைத்தலைவராகவும் , திரு மணி செயலாளராகவும், திருமதி .... More
 
<< Prev   Next >>