Nagaratharonline.com
<< February 2025 >>
S M T W T F S
            1
23 4 5 6 7 8
910 11 12 13 14 15
1617 18 19 20 21 22
2324 25 26 27 28  
 
Archive
All News
May, 2024 (5)
September, 2023 (1)
August, 2023 (5)
April, 2023 (3)
January, 2023 (8)
August, 2022 (1)
January, 2022 (1)
December, 2021 (2)
October, 2021 (3)
September, 2021 (5)
August, 2021 (3)
July, 2021 (2)
June, 2021 (1)
May, 2021 (3)
April, 2021 (2)
March, 2021 (2)
February, 2021 (3)
January, 2021 (2)
December, 2020 (3)
November, 2020 (5)
August, 2020 (2)
July, 2020 (1)
June, 2020 (1)
May, 2020 (1)
April, 2020 (5)
March, 2020 (8)
February, 2020 (8)
January, 2020 (1)
December, 2019 (3)
November, 2019 (9)
October, 2019 (12)
September, 2019 (1)
August, 2019 (3)
July, 2019 (10)
June, 2019 (1)
April, 2019 (5)
March, 2019 (9)
February, 2019 (10)
January, 2019 (5)
December, 2018 (4)
November, 2018 (9)
October, 2018 (4)
September, 2018 (2)
August, 2018 (9)
July, 2018 (7)
June, 2018 (3)
May, 2018 (3)
April, 2018 (10)
March, 2018 (5)
February, 2018 (3)
January, 2018 (10)
December, 2017 (9)
October, 2017 (14)
September, 2017 (14)
August, 2017 (10)
July, 2017 (8)
June, 2017 (2)
May, 2017 (7)
April, 2017 (7)
March, 2017 (8)
February, 2017 (7)
January, 2017 (10)
December, 2016 (12)
November, 2016 (17)
October, 2016 (13)
September, 2016 (6)
August, 2016 (13)
July, 2016 (8)
June, 2016 (5)
March, 2016 (1)
February, 2016 (4)
January, 2016 (20)
December, 2015 (25)
November, 2015 (11)
October, 2015 (24)
September, 2015 (18)
August, 2015 (17)
July, 2015 (23)
June, 2015 (19)
May, 2015 (23)
April, 2015 (14)
March, 2015 (31)
February, 2015 (20)
January, 2015 (25)
December, 2014 (27)
November, 2014 (23)
October, 2014 (37)
September, 2014 (18)
August, 2014 (32)
July, 2014 (22)
June, 2014 (24)
May, 2014 (26)
April, 2014 (15)
March, 2014 (17)
February, 2014 (21)
January, 2014 (34)
December, 2013 (32)
November, 2013 (28)
October, 2013 (32)
September, 2013 (23)
August, 2013 (18)
July, 2013 (24)
June, 2013 (33)
May, 2013 (27)
April, 2013 (23)
March, 2013 (25)
February, 2013 (31)
January, 2013 (34)
December, 2012 (45)
November, 2012 (30)
October, 2012 (37)
September, 2012 (24)
August, 2012 (23)
July, 2012 (34)
June, 2012 (23)
May, 2012 (14)
April, 2012 (33)
March, 2012 (35)
February, 2012 (30)
January, 2012 (45)
December, 2011 (46)
November, 2011 (50)
October, 2011 (54)
September, 2011 (41)
August, 2011 (56)
July, 2011 (31)
June, 2011 (31)
May, 2011 (35)
April, 2011 (44)
March, 2011 (43)
February, 2011 (43)
January, 2011 (61)
December, 2010 (52)
November, 2010 (63)
October, 2010 (44)
September, 2010 (26)
August, 2010 (37)
July, 2010 (14)
June, 2010 (30)
May, 2010 (24)
April, 2010 (18)
March, 2010 (29)
February, 2010 (28)
January, 2010 (42)
December, 2009 (48)
November, 2009 (42)
October, 2009 (37)
September, 2009 (26)
NEWS REPORT: புதிய தெற்கு ரயில்வே கால அட்டவணை வெளியீடு:  Oct 1, 16
தெற்கு ரயில்வே புதிய கால அட்டவணை அக்டோபர் 1-ம் தேதி (இன்று) முதல் நடைமுறைக்கு வருகிறது. அடுத்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வரையில் இந்த புதிய அட்டவணை பின்பற்றப்படும்
நெற்குப்பை பேரூராட்சியில் மனுத்தாக்கல்  Oct 1, 16
நெற்குப்பை பேரூராட்சியில் 12 வார்டுகள் உள்ளன.

நெற்குப்பை பேரூராட்சியில் தி.மு.க. 20 பேரும், காங்கிரஸில் 2 பேரும், சுயேச்சை 3 பேரும், மூவேந்தர் முன்னேற்றக்கழகம் சார்பில் ஒருவரும் மொத்தம் 26 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

தி.ம .... More
NEWS REPORT: பல்லவன் அதி விரைவு ரயில் நேரம் மாற்றியமைப்பு  Sep 28, 16
காரைக்குடியில் தற்போது காலை 4.30 மணிக்கு புறப்படும் பல்லவன் அதி விரைவு ரயில் அக்டோபர் ஒன்று முதல், காலை 5 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.10 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். மறு மார்க்கத்தில் 3.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.25-க்கு .... More
NEWS REPORT: அரிமளம் - சென்னைக்கு புதிய பேருந்து இயக்கம்  Sep 27, 16
அரிமளத்திலிருந்து சென்னைக்கு புதிய பேருந்து இயக்கம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

மிதவைப்பேருந்து தினமும் அரிமளத்திலிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டை, திருச்சி வழியாக சென்னையைச் சென்றடையும். இதேபோன்று மற்ற .... More
காரைக்குடியில் உலக சுற்றுலா தின விழா  Sep 27, 16
காரைக்குடியில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தினவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காலையில் காரைக்குடி ரயில்நிலையம், பேருந்து நிலையங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு மாலையணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்ட .... More
காரைக்குடியில் அஞ்சல்துறை சார்பில் அக்.23-இல் கடிதம் எழுதும் போட்டி  Sep 27, 16
பள்ளி மாணவர்களிடையே கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில் இந்திய அஞ்சல்துறை சார்பில் காரைக்குடியில் கடிதம் எழுதும் போட்டி அக்டோபர் 23-இல் நடத்தப்படுகிறது.

காரைக்குடி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் வே. மாரியப .... More
மூன்று குறுவட்டங்களை உள்ளடக்கிய சிங்கம்புணரி புதிய தாலுகா  Sep 27, 16
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா 3 குறுவட்டங்களை உள்ளடக்கிய புதிய தாலுகாவாக உதயமாக உள்ளது.
அண்மையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சிங்கம்புணரியை புதிய தாலுகா உருவாக்கப்படும் என உத்தரவிட்டார். இதில், சிங்கம்புணரி, எஸ்.ப .... More
சிறுவாபுரி முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்  Sep 3, 16
சிறுவாபுரியில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் 04/09/16 ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

சென்னையில் உள்ள அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டுக் குழுவினர் வருடம்தோறும் சிறுவாபுரி முருகன் கோயிலில் திருக்க .... More
BSNL - Land Line புதிய தொலைபேசி இணைப்பு பெறுவோருக்கு இலவச அழைப்பு வசதி  Aug 27, 16
BSNL காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டப் பொதுமேலாளர் வி. ராஜூ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பி.எஸ்.என்.எல் அனைத்து தரைவழி தொலை பேசிகளிலிருந்தும் இந்தியா முழுவதும் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை தோறும் நாள .... More
NEWS REPORT: பட்டினத்தார் திருவிழா  Aug 22, 16
பட்டினத்தார் திருவிழா காவிரிப்பூம்பட்டினத்தில் 07/08/2016 துவங்கி 18/08/2016 நிறைவு பெற்றது.

சிவநேசர்செட்டியார் - ஞானகலை ஆச்சி தம்பதியருக்கு மகனாக நம் இனத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்த இவருக்கு, திருவெண்காட்டில் உறையும் .... More
பேருந்து மோதி பெண் சாவு  Aug 22, 16
சண்முகநாதபுரத்தை சேர்ந்த முத்துராமன் மனைவி மங்கையக்கரசி(55). மகன் கோபிநாத்(22). இவர்கள் இருவரும் தேவகோட்டையில் திருமண நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது தேவகோட்டையில் இரு .... More
மேலைச்சிவபுரியில் பேச்சுவார்த்தை மூலம் கைவிடப்பட்டது போராட்டம்  Aug 21, 16
மேலைச்சிவபுரியில் ஊர் பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து சனிக்கிழமை நடத்த இருந்த பேருந்துகள் சிறைபிடிக்கும் போராட்டம் சமாதானக் கூட்டம் மூலம் கைவிடப்பட்டது.

பொன்னமராவதியிலிருந்து மேலைச் .... More
புதுக்கோட்டை நகரத்தார் இளைஞர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு  Aug 20, 16
புதுக்கோட்டை நகரத்தார் இளைஞர் சங்கத்துக்கு தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் அண்மையில் பொறுப்பேற்றனர்.

புதுக்கோட்டையில் அண்மையில் நடைபெற்ற அச்சங்கத்தின் 26-ம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவுக்கு சங்கத் .... More
வெளிநாடுகளில் வசிக்கும் நகரத்தார் குழந்தைகள் பாரம்பரிய சுற்றுப்பயணம்  Aug 18, 16
துபை, லண்டனில் வசித்துவரும் நகரத்தார் குழந்தைகள் செட்டிநாடு பாரம்பரியத்தை அறிந்துகொள்ள சுற்றுப்பயணம் செய்துவருகின்றனர்.

செட்டிநாடுப் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட நகரத்தார்களின் குழந்தைகள் அந்நாடுகளில் கல்வி கற்ற .... More
காரைக்குடியில் தீவிர வாகன சோதனை: ரூ. 69,700 அபராதம் வசூலிப்பு  Aug 7, 16
சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் உத்தரவின்பேரில் காரைக்குடி துணைக் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் 12 ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் காரைக்குடி தேவர் சிலை, அம்பேத்கர் சிலை, கழனிவாசல் மற்றும் அர .... More
NEWS REPORT: காசி மேலாண்மை நிர்வாகக் குழு ; வெற்றி பெற்றவர்கள் விபரம்  Aug 7, 16
2016 - 2019 வரை உள்ள 3 ஆண்டுகளுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட காசி மேலாண்மை நிர்வாகக் குழு ;

தலைவர் : லெ.காசிநாதன் (உலகம்பட்டி)
துணைத் தலைவர்கள் : PL. ராமசாமி (மேலைச்சிவபுரி) மற்றும் Dr.S.சுவாமிநாதன் ( பொன் புதுப்பட்டி)

செயலாளர் : இராம .வைரவ .... More
வைரவன்பட்டியில் தேரோட்டம்  Aug 7, 16
வைரவன்பட்டி அருள்மிகு வடிவுடையம்மை சமேத வளரொளிநாதர் திருக்கோயிலில் பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை திருத்தேரோட்டம் நடைபெற்றது.

இக்கோயிலில் பிரம்மோற்சவ விழா ஜூலை 27-இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. த .... More
NEWS REPORT: கானாடுகாத்தானில் ஆன்மிகப் பணிக்கு செட்டிநாடு குழுமம் சார்பில் ரூ.17.50 லட்சம் நன்கொடை  Aug 7, 16
கானாடுகாத்தானில் ஆன்மிகப் பணிக்கு செட்டிநாடு குழுமம் சார்பில் ரூ.17.50 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது.

கானாடுகாத்தான் அருள்மிகு ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் கோயிலில் தினசரி பூஜை செலவினங்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள நிரந்தர .... More
NEWS REPORT: தேவகோட்டையில் நூல்கள் வெளியீடு  Aug 3, 16
தேவகோட்டை நால்வர் கோயிலில் செவ்வாய்க்கிழமை நூல்கள் வெளியிடப்பட்டன.

விழாவில் சி.ராமசாமி எழுதிய அருசோ வரலாறு என்ற நூலை ஜமீன்தார் நாராயணன் தலைமையில் பழனி குருநாதர் வெளியிட்டார். மேலும் அரு.சோமசுந்தரன் எழுதிய நகரத்தார் 96 .... More
NEWS REPORT: பிள்ளையார்பட்டி தல மகிமை நூல் வெளியீடு  Aug 3, 16
எழுத்தாளர் எஸ்.எல்.எஸ். பழனியப்பன் எழுதிய பிள்ளையார்பட்டி தல மகிமையும் விநாயகர் வழிபாடும், பலன்களும் என்ற நூல் வெளியிடப்பட்டது.

வயிரவன்பட்டி வயிரவர் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, திருக்கோயில .... More
 
<< Prev   Next >>